2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

இரட்டையர் இறகுப் பந்து போட்டிகள் தொடக்கம்

குடியாத்தம் தி பிரண்ட்ஸ் கிளப் சார்பில், கே.எம்.ஜி. கல்லூரி விளையாட்டரங்கில் 2 நாள்கள் நடைபெறும் இரட்டையர் இறகுப் பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:32 pm

தினமணி

குடியாத்தம் தி பிரண்ட்ஸ் கிளப் சார்பில், கே.எம்.ஜி. கல்லூரி விளையாட்டரங்கில் 2 நாள்கள் நடைபெறும் இரட்டையர் இறகுப் பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

கிளப் தலைவர் கே. மோகன்ராஜ் தலைமையில், இப்போட்டியை கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் துவக்கி வைத்தார்

பின்னர் கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவர் வி. ராமு காலிறுதி போட்டியையும், அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி அரையிறுதிப் போட்டியையும் துவக்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

கிளப் கௌரவத் தலைவர் டி. செல்வம், பொதுச் செயலர் பி.எச். இமகிரிபாபு (எ) இமயவரம்பன், துணைத் தலைவர் ரா.சி. தலித்குமார், பொருளாளர் பி. கல்யாண், அமைப்பாளர் ஏ. விவேகானந்தன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.