இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி

ஆற்காட்டை அடுத்த தக்கான் குளம் இயற்கை விவசாயப் பண்ணையில் பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆற்காட்டை அடுத்த தக்கான் குளம் இயற்கை விவசாயப் பண்ணையில் பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

அரசின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஆற்காடு வேளாண் உதவி இயக்குநர் சு.பேபி பர்வதம் தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலர் எஸ்.செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பா.மோபேஷ் முருகன் வரவேற்றார். வேளாண் அலுவலர் டேவிட் ராஜ்குமார் பயிற்சியை தொடக்கி வைத்தார்.

விவசாயி ராமகிருஷ்ணன் இயற்கை விவசாயம் குறித்து செயல் விளக்கம் அளித்தார். முகாமில் இயற்கை விவசாயம், பயிர்க் கழிவுகளை இயற்கை உரமாக்குவது குறித்து விளக்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.