/
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை 24 மணி நேரம் 27 ஹோமங்கள் அகண்ட ஹோமமாக நடைபெற்றது. மக்கள் ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று வாழ வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









