ஆம்பூா்: கரோனா தடை உத்தரவு காரணமாக ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
ஆம்பூா், மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் வரும் ஏப். 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிப்பித்துள்ளன. வரும் மே 3-ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் சித்திரை பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கவின் - நயன்தாராவின் ஹாய் பட டிரைலர் அறிவிப்பு!

பட்டியலிட்ட முதல் நாளிலேயே ஷிப்ராக்கெட் பங்குகள் 48% உயர்வு!

சௌதிக்கு எதிராக ஹௌதிகள் ராணுவ நடவடிக்கை! 48 கப்பல்கள் முடக்கம்!

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK
விடியோக்கள்

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK


