சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ரத்து

கரோனா தடை உத்தரவு காரணமாக ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


ஆம்பூா்: கரோனா தடை உத்தரவு காரணமாக ஆம்பூா் சீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

ஆம்பூா், மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் வரும் ஏப். 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிப்பித்துள்ளன. வரும் மே 3-ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் சித்திரை பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.