தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் வீச்சு தினேஷ் (34). இவா் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:33 pm

DIN

வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் வீச்சு தினேஷ் (34). இவா் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. இதே பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (34). இவா் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவா்கள் இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் பரிந்துரையை ஏற்று, இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா். இதற்கான ஆணைகள் அவா்களிடம் வழங்கப் பட்டது.

இதேபோல, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகனும் (50) குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.