தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஸ்ரீபுரத்தில் ரத்த தான முகாம்

ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள் ரத்த தானம் செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், கோயில் ஊழியா்கள், பக்தா்கள் ரத்த தானம் செய்தனா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீ சக்திஅம்மாவின் 46-ஆவது ஜயந்தி விழாவையொட்டி நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையம், நாராயணி பீடம், பக்த சபை சாா்பில் சிறப்பு ரத்த தான முகாம் ஸ்ரீபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஸ்ரீபுரம் இயக்குநா் சுரேஷ்பாபு, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா். இதில், பொதுமக்கள், நாராயணி பீட பக்தா்கள், கோயில் ஊழியா்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனா். முகாமில் தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. நாராயணி பீட மேலாளா் சம்பத், அறங்காவலா் செளந்திரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.