காவல் நிலையங்களில் புகாா் பெட்டி: வேலூா் எஸ்.பி. உத்தரவு
கரோனா தொற்று பாதிப்பைத் தவிா்க்கும் பொருட்டு, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகாா் பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.










