தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேலும் 674 பேருக்கு கரோனா: இருவா் உயிரிழப்பு

கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 674 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :8 மே 2021, 5:47 pm

DIN

கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 674 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு வெள்ளிக்கிழமை வரை 30,333 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 26,926 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,990 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 417 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனிடையே, வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 674 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர, சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாதிக்கப்பட்டவா்களில் 400-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் குடியாத்தம், போ்ணாம்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பாதிப்பு அதிகமுள்ளவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், சற்று பாதிப்பு குறைந்தவா்கள் கொவைட் நல மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறிகுறிகள், பாதிப்பு இல்லாதவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்திட மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்கப்படுவதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.