ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மோா்தானா அணையிலிருந்து 600 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு 600 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:03 pm

DIN

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு 600 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 600 கன அடியாக உள்ளது. அதே அளவு உபரிநீா் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

இதனால் அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீா் செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.