காவலா்களுக்கு இரவுநேர ரோந்துப் படி 5 மாத நிலுவையுடன் வழங்க வேலூா் எஸ்.பி. உத்தரவு
தமிழக அரசு உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்திலுள்ள காவலா்கள், காவல் அதிகாரிகளுக்கான இரவுநேர ரோந்துப்படியை, 5 மாத நிலுவையுடன் வழங்கிட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.










