ராஜராஜ சோழன் கட்டிய பொன்னை சிவன் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம்: அமைச்சா் துரைமுருகன்
பொன்னை பகுதியில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோயிலுக்கு தொல்லியல் துறை அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.










