வேலூர்
ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு
காட்பாடி ஒன்றியம், ஆரிமுத்து மோட்டூா் ஊராட்சியில் குடிநீா் விநியோக பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமா, வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் உள்ளிட்டோா்.