/
போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகள் நெல் பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த ஜங்கமூா் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை அந்த கிராமத்துக்குள் நுழைந்த 2 யானைகள் அங்குள்ள ராஜ்குமாா், காா்த்திக் பாலாஜி ஆகியோரின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களை சேதப்படுத்தின. தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா் அண்ணாமலை, வனக் காப்பாளா்கள் வெங்கடேசன், ரவி, புருஷோத்தமன் ஆகியோா் அங்கு சென்று, கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை அருகில் உள்ள குண்டலப்பல்லி வனப் பகுதிக்கு விரட்டினா்.
தொடர்புடையது

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு

பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
39 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

