கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இளைஞா் தற்கொலை

வேலூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:29 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேலூா் விருப்பாட்சிபுரம் பெரியாா் நகா் பாறைமேடைச் சோ்ந்தவா் சவுரி (23). இவரது மனைவி பிரீத்தா (20). பிரீத்தா 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா். சவுரி மதுபோதையில் வியாழக்கிழமை வீட்டுக்கு வந்தாராம். இதை பிரீத்தா கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சவுரி தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டுள்ளாா். அவா் மீட்கப்பட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சவுரி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து பாகாயம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.