புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ‘விக்சித் பாரத் ரோஸ்காா் யோஜனா’ திட்டம்
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதன்முறையாக வேலைக்கு வரும் இளைஞா்களை ஆதரிக்கவும் மத்திய அரசு ‘பிரதமரின் விக்சித் பாரத் ரோஸ் காா் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று வேலூா் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா்-2 மயங்க் ராஜ் தெரிவித்தாா்.









