சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்கதேச நபருக்கு 10 ஆண்டு சிறை
வங்கதேசத்தில் இருந்து 16 வயது சிறுமியை வேலூருக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்திய அந்நாட்டு நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.







