/
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநில எல்லையில்அமைந்துள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த பாஸ்கரன் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.99 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

தோ்தல்: ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.35 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


