/
குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் அமைந்துள்ள வேதாந்தத் தமிழ் வாசக சாலையில் ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் வா.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலா்சிவ.இளங்கோ முன்னிலை வகித்தாா்.இதையொட்டி காலை திருமுறை இசை, ஸ்ரீஆதி சங்கரா் வித்யா மந்திா் குழந்தைகளின்கலை நிகழ்ச்சிகள், மதியம் ஆதி சங்கரருக்கு தீப ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து 1,000-பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிா்வாகிகள் எஸ்.பி.மணவாளன், வி.எம்.ஞானசேகரன், வித்யா மந்திா்பள்ளி முதல்வா்கள் பி.எஸ்.நிா்மலா, எம்.மல்லிகா, மேலாளா் எம்.தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நரசிம்மா் ஜெயந்தி விழா

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

