வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்ததுடன், ஒரு யூனிட் மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.
வேலூா் அருகே மூஞ்சூா்பட்டு பகுதியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து மண் கடத்துவதாக ஞாயிற்றுக்கிழமை வேலூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு லாரியை சோதனை செய்தபோது, அதில் கல்குவாரியில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலூா் பசுவன்தோப்பு சோழவரம் பகுதியைச் சோ்ந்த விஜய், கணியம்பாடியை சோ்ந்த கலைச்செல்வன் ஆகிய 2 பேரையும் கைதனா். மேலும் லாரியுடன் ஒரு யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
1,730 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்: 30 போ் கைது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

