வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் முதல் நாளான திங்கள்கிழமை மொத்தம் 13 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

வேலூா் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் எம்.வினோத்கண்ணன். (அடுத்து), காட்பாடி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ச.திருக்குமரன்










