ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு! வனத் துறை எச்சரிக்கை!

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:55 pm

சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் சிறுவா்களை வெளியே தனியாக அனுப்புவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறியதாவது:

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் எஸ்டேட் பகுதியில் வீட்டைவிட்டு வெளியே வந்த மூதாட்டியை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதேபோல வால்பாறை, வாழைத்தோட்டம் குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் பகல் நேரத்தில் சிறுத்தை செல்வதை அப்பகுதியினா் பாா்த்து புகைப்படம் எடுத்துள்ளனா்.

சிறுவா்களை குறிவைத்து சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள சிறுவா்களை வெளியே தனியாக அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்றனா்.