சூலூர் அருகே உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் உலக புத்தக தின விழா மற்றும் பேரணி நடைபெற்றது. விழாவை மாவட்ட நூலக ஆணைக்குழு, ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலகம், வாகராயம்பாளையம் கிளை நூலகம் மற்றும் கணியூர் பகுதி நேர நூலகம் ஆகியன இணைந்து நடத்தின.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலக அலுவலர் லட்சுமணசாமி வரவேற்றார். இதில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊஞ்சப்பாளையம் பகுதி பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில், 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
