குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கருமத்தம்பட்டியில்  உலக புத்தக தின விழா

சூலூர் அருகே உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:20 am IST

சூலூர் அருகே உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் உலக புத்தக தின விழா மற்றும் பேரணி  நடைபெற்றது. விழாவை மாவட்ட நூலக ஆணைக்குழு, ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலகம், வாகராயம்பாளையம் கிளை நூலகம் மற்றும் கணியூர் பகுதி நேர நூலகம் ஆகியன இணைந்து நடத்தின. 
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலக அலுவலர் லட்சுமணசாமி வரவேற்றார். இதில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊஞ்சப்பாளையம் பகுதி பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில், 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.