கோவையில் அரசு பேருந்து ஒட்டுநரைத் தாக்கியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கோவை, பீளமேட்டை அடுத்துள்ள சிட்ராவில் இருந்து ஆறுமுகக்கவுண்டனூருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் ஒட்டி வந்தார். மணிக்கூண்டு அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் சரவணகுமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சரவணகுமாரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றனர்.
சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வாகன ஒட்டிகளைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


