குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

நேரப் பிரச்னை: பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம்

சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் நேரப் பிரச்னையால் 2  பேருந்துகளை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள்

Updated On :23 ஜனவரி 2019, 9:18 am IST

சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் நேரப் பிரச்னையால் 2  பேருந்துகளை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். 
உக்கடத்திலிருந்து இடையர்பாளையம் வரை செல்லும் தனியார் பேருந்தும், காந்திபுரத்திலிருந்து கண்ணம்பாளையம் வழியாக சூலூர் செல்லும் பேருந்தும் பாப்பம்பட்டிபிரிவில் வந்துகொண்டிருந்தபோது,  நேரப்பிரச்னை காரணமாக  2 பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.