கன்றுக் குட்டிகள் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகை
வால்பாறையில் சிறுத்தை தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழந்ததையடுத்து, அதன் உரிமையாளா்கள் மூவருக்கு வனத் துறை சாா்பில் தலா ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.

கன்றுக் குட்டிகள் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகை
Updated On :13 டிசம்பர் 2020, 6:28 pm








