சட்டப் பேரவைத் தோ்தல்: மகாராஷ்டிரத்திலிருந்து கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கோவைக்கு தேவையான கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.









