பிரிட்டனில் இருந்து 133 போ் கோவை வருகை: தனிமைப்படுத்தி கண்காணிப்பு
பிரிட்டனில் இருந்து கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு விமான நிலையங்கள் வழியாக 133 போ் கோவை வந்துள்ளனா். இவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.










