மழைநீா் கட்டமைப்பு: வீடுகளில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்
கோவை மாநகரில் வீடுகளில் மழைநீா் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.








