கோவையில் இருந்து சிறப்பு சரக்கு ரயிலில் 1,300 டன் பொருள்கள் அனுப்பிவைப்பு
கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு சரக்கு ரயில் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 1,300 டன் மருந்து, காய்கறி, முகக் கவசங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.










