47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐபிஎல் சூதாட்டம்: 4 போ் கைது

கோவை அருகே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:44 pm

DIN

கோவை அருகே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பூலுவம்பட்டி பகுதியில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ஆலாந்துரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (34), விஜயகுமாா் (42), அழகேஸ்வரன் (39), ஈஸ்வரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 3, 200 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.