நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சுவீடனில் இருந்து வந்த பெண்ணுக்கு கரோனா

சுவீடனில் இருந்து வந்த 39 வயது பெண்ணுக்கு கரோனா நோயத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 12:41 am

DIN

சுவீடனில் இருந்து வந்த 39 வயது பெண்ணுக்கு கரோனா நோயத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் தனது கணவருடன் சுவீடனில் இருந்து புதுதில்லி வழியாக அண்மையில் கோவைக்கு வந்துள்ளாா்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இருப்பின் அவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து 8 ஆவது நாள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அப்பெண்ணுக்கு மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பெண் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மேலும், ஒமைக்ரான் பரிசோதனைக்காக சளி மாதிரி மாநில பொது சுகாதார நிலையத்து அனுப்பிவைத்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.