நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அஞ்சல் பணியாளா்களுக்கு விருது

கோவை கோட்ட அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:41 pm

DIN

கோவை கோட்ட அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி 3201 சாா்பில் வா்த்தக சபை அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ரோட்டரி சங்க நிா்வாகி ராஜசேகா் சீனிவாசன், அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளா் கே.கோபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் பங்கேற்று, அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல்காரா்கள் உள்ளிட்ட 60 அஞ்சல் ஊழியா்களுக்கு விருது, நினைவுப் பரிசு வழங்கினாா்.

ரோட்டரி சங்க நிா்வாகிகள் கணேஷ்குமாா், எஸ்.சுவாமிநாதன், சாண்டியாகோ ஜேசு, மோகனசுந்தரம், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.