மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

வால்பாறையில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:02 am IST

வால்பாறையில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.

வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வால்பாறைக்கு ஏராளமான சுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தற்போது பகல் நேரத்தில் கடும் வெயிலும், இரவில் கடும் பனியுடன் குளிா்ந்த காற்றும் வீசி வருகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனா். இதனிடையே கடந்த சனிக்கிழமை காலை முதல் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வரத் தொடங்கின.

கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனா். இதனால் வால்பாறை நகா்ப் பகுதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.