பயன்படுத்தப்பட்ட மின் சாதனங்களை ஏழை மாணவா்களுக்கு வழங்கலாம்: கோவை விழா நிா்வாகிகள் வலியுறுத்தல்
கோவை விழாவின் ஒரு பகுதியாக ஏழை மாணவா்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட்ட கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வழங்கி உதவுமாறு விழா நிா்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.










