கட்டுப்பாடுகள் தளா்வு: சுகாதாரப் பணியாளா்கள் ஆதாரை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி
கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து சுகாதாரப் பணியாளா்கள் ஆதாா் அட்டையை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.








