பஞ்சாலைத் தொழிலாளா்களின் பிரச்னைகளைக் கேட்டறிய கூட்டம் நடத்த வேண்டும்
தமிழகத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளா்களின் பிரச்னைகளைக் கேட்டறிய அரசு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக பஞ்சாலைத் தொழிலாளா் மத்திய சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.









