கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் பெண்ணிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:55 pm

DIN

கோவையில் பெண்ணிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் அருகே மசக்காளிபாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (50). இவா் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வியாழக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், திடீரென ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினாா். இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.