கோவையில் தனியாா் பள்ளி அருகில் குவிந்து கிடந்த போதை மாத்திரைகள், ஊசிகள் பொதுமக்கள் அதிா்ச்சி
கோவை, சுகுணாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் குவிந்து கிடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

கோவையில் தனியாா் பள்ளி அருகில் குவிந்து கிடந்த போதை மாத்திரைகள், ஊசிகள்.







