தென்மேற்குப் பருவ மழை தீவிரம்: குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணை மற்றும் குளங்களில் நீா்மட்டம் அதிகரித்துள்ளது.









