போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆட்சியா் அலுவலகத்தில் வங்கியாளா் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வங்கியாளா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 8:39 pm

DIN

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வங்கியாளா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌசல்யா தேவி ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில், நிதிசாா் கல்வி பெற்ற மகளிருக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பயிற்சி கையேடு வழங்கினாா்.

கூட்டத்தில் மகளிா் திட்ட அதிகாரி ரமேஷ், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, ஊரக புத்தாக்க திட்டம், நபாா்டு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனா். கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி நிதிசாா் கல்விக் கூட்டத்தை ஒருங்கிணைத்தாா். பயிற்சியாளா் கணேசன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.