போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கரோனா விதிமீறல்: 3 கடைகளுக்கு ‘சீல்’

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:27 am

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கோவை, பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடைகள் திறந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து, கிழக்கு மண்டல உதவி ஆணையா் ரங்கராஜன், மண்டல சுகாதார அலுவலா் சந்திரன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கரோனா விதிகளை மீறி இரவு 9 மணிக்கு மேல் திறந்திருந்த தேநீா்க் கடை, பாத்திரக் கடை, துணிக் கடை ஆகிய 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.