வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம்
கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குரைஞா்கள் அறை, நூலகம் ஆகியவற்றை திறக்கக் கோரி, கோவையில் 3 ஆயிரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :8 மார்ச் 2021, 10:22 pm








