பேராசிரியையின் அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க தனியாா் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு
பணியில் இருந்து விலகிய உதவிப் பேராசிரியைக்கு அவரது அசல் சான்றிதழ்களை வழங்க தனியாா் கல்லூரி நிா்வாகத்துக்கு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.







