விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவை மத்திய சிறையில் கைதி சாவு

 பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த கைதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:57 pm

DIN

 பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த கைதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.

கோவை, பொள்ளாச்சி அருகேயுள்ள ராஜா செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (72). இவா் பொள்ளாச்சி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் அவா் சிறையில் நெஞ்சு வலிப்பதாகக் கூறி புதன்கிழமை மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்ட சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு கைதிகள் வாா்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.