தேசிய காா் பந்தயம்: இறுதிச் சுற்று போட்டிகள் கோவையில் இன்று தொடக்கம்
கோவை அருகேயுள்ள செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டாா் ஸ்பீடு வேயில் 24 ஆவது ஜே.கே.டயா் எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா் பந்தயத்தின் இறுதிச்சுற்று போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளன.






