சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை கோரி மனு
பெரியாா் ஈ.வெ.ரா. வேடமணிந்து நடித்த சிறுவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.






