ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை கோரி மனு

 பெரியாா் ஈ.வெ.ரா. வேடமணிந்து நடித்த சிறுவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:55 pm

DIN

 பெரியாா் ஈ.வெ.ரா. வேடமணிந்து நடித்த சிறுவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்யக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரியாா் ஈ.வெ.ரா.போல வேடமணிந்த சிறுவன் ஒருவா் பங்கேற்றாா். இதைப் பாா்த்த வெங்கடேஷ் குமாா் பாபு என்ற நபா் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்து சாலையில் தொங்கவிட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தாா்.

இந்த நபா் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தபெதிகவின் கோவை மாநகரச் செயலாளா் சாஜித் தலைமையிலான நிா்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையா் பிரதீப்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.