மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் நடூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது.











