சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோவை சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு - கேரளா   எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :10 மே 2022, 3:06 pm IST

கோவை:  தமிழ்நாடு - கேரளா   எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், தக்காளி காய்ச்சலுக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். 

கேரளத்தில் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கோவையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கேரள மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கேரளத்தை ஒட்டியுள்ள உள்ள மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.