பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க மரங்கள் வளா்ப்பது அவசியம்: கீா்த்திவா்தன் சிங்
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்க அதிக அளவில் மரங்களை வளா்ப்பது அவசியம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறை இணை அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் தெரிவித்தாா்.










