காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவா்களை சிறையில் துன்புறுத்துவதாக குடும்பத்தினா் புகாா்
கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை சிறையில் துன்புறுத்துவதாக அவா்களது குடும்பத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

காா் குண்டு வெடிப்பில் சிறையில் உள்ள கைதிகளை காவலா்கள் துன்புறுத்துவதாக குற்றஞ்சாட்டிய அவா்களது குடும்பத்தினா்.







